திங்கள், 12 மார்ச், 2018

குளமாங்கல்ய நாடு


குளமாங்கல்ய கள்ளர் நாடு 



குளமாங்கல்ய வளநாட்டின் தலைமை கிராமமான தென்னங்குடி ஆலயத்தில் உள்ளது.










புதுக்கோட்டை மண்டல கள்ளர் நாடுகளில் குலமாங்கல்ய நாடு என்பது 20 பட்டப்பெயர்களையும், 11 கிராமங்களையும் உள்ளடக்கியது. கொப்பனன், தேவன், களித்திரத்தான், பேய்வேட்டி, கொளிபேட்டன், மலுக்கன், மாங்குலன், புதுக்குட்டி, மலையேத்தான் ஆகிய பட்டப்பெயர்கள் உள்ளன.

குலமாங்கல்ய நாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கள்ளர்கள்.



கிராமங்கள்

கள்ளர் ஊர்கள் - 6

1. பூங்குடி - தேவர், சேர்வை, ஊரத்தியர்.
2. உச்சாணி - மங்களார், சேர்வை, கலிராயர், வாண்டையார்.
3. வாகவாசல் - அம்பலம், சேர்வை, மங்களார், நாட்டார், தேவர்.

வாகவாசலில் கள்ளரில் ஆறுகரைகள் உள்ளன.
  • பெரிய வளவு,
  • சின்ன வளவு,
  • மேல வீடு,
  • சின்னபாண்டுரங்கம்,
  • பூசாரி,
  • கொழிபத்தான்.

4. செம்பாட்டூர் - அச்சம்அறியார், அம்பலம், மாலயிட்டார், தொண்டைமான், சேர்வை.
5. புத்தாம்பூர் - அம்பலம், கிளாத்தியார், தேவர், கலிராயர், பாண்டுரார்.
6. முள்ளூர் - அம்பலம், சேர்வை, மங்களார்.

அகமுடையார் ஊர்கள் - 5

1.வத்தனாகுறிச்சி - சேர்வை, அம்பலம்.
2. மேக்குடிப்பட்டி - சேர்வை, தேவர், அம்பலம்.
3. வைத்துர் - அம்பலம், சேர்வை.
4. இறையூர் - தேவர், அம்பலம், சேர்வை.
5. கீழ முத்துக்காடு - அம்பலம், சேர்வை.

தென்னங்குடி - நாட்டு கோவில் மற்றும் கோவில் ஊழியர்கள் இருக்கும் ஊர்

குலமங்கால்ய நாட்டார்கள் பனங்காடு வடக்கு மற்றும் தெற்கு ,சிறுவயல் நாடு வடக்கு மற்றும் தெற்கு ,சூரியூர் கிழக்கு மற்றும் கானாடு கள்ளர்கள் அனைவரும் இணைந்து ஒரு கள்ளர்நாட்டை உருவாக்கினார்கள் வெவ்வேறு ஊர்களில் குடியேறினார்கள்!பிற்காலத்தில்  இந்த குலமாங்கல்ய நாட்டு கள்ளர்கள் சூரியூர் நாட்டு கள்ளர் மற்றும் கவிநாட்டு கள்ளர்களோடு திருமண உறவுமுறை கொண்டுள்ளனர்!



குலமாங்கல்ய நாடு தென்னங்குடி அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூசொரிதல் விழா












ஜல்லிக்கட்டு




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்