ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

வல்லாளதேவர்

 



ஸ்ரீ மென்னாண்டார் மூர்த்தி பிள்ளையார் கோவில் - மேல்நிலைப்பட்டி கல்வெட்டு

வல்லாளத்தேவர்



வெள்ளி, 7 ஏப்ரல், 2023

தஞ்சாவூர் வரலாறு / History of Thanjavur


கள்ளர் மரபை சேர்ந்த குறுநில மன்னர்களான கந்தர்வக்கோட்டை பாளையம் "பண்டாரத்தார்", கல்லாக்கோட்டை பாளையம். "சிங்கம்புலியார்",  மதுக்கூர் பாளையம் " கோபாலர் " பாப்பாநாடு பாளையம் "விஜயதேவர்", உக்கடை ஜமீன் "தேவர்", அய்யம்பேட்டை சாவடி ஜமீன் "நாயக்கர்", பூண்டி ஜமீன் "வாண்டையார்",  என்று தஞ்சையின் நான்குபுறமும் அரணாக இருந்தார்கள். 


பொன்னியின்செல்வன் ஆட்சி செய்த சோழ தலைநகரமான தஞ்சையில் அதிக செல்வ வளமும் (பல கிராமங்களை சொந்தமாகவும்), அதிகாரத்தோடு இருந்த கள்ளர் மரபினர். 


1. பாப்பாநாடு - விஜயதேவர் 

(36 கிராமங்கள் - 23412 ஏக்கர்) 


2. மதுக்கூர்  - கோபாலர்

(12 கிராமங்கள் - 13549 ஏக்கர்) 


3. சில்லத்தூர்  - பணிபூண்டார்.

(10 கிராமங்கள் - 14345 ஏக்கர்) 


4. உக்கடை - தேவர்

(6000 ஏக்கர் மேல்) 


5. பூண்டி - வாண்டையார் 

(6000 ஏக்கர் மேல்) 


6. புனவாசல் - மழவராயபண்டாரத்தார் 

(2527 ஏக்கர் ) 


7. அய்யம்பேட்டை சாவடி - நாயக்கர்

(1000 ஏக்கர் மேல்) 


8. அரித்துவாரமங்கலம் - இராசாளியார்

(1000 ஏக்கர் மேல்) 


9. சீரளூர் - நாட்டார்

(1000 ஏக்கர் மேல்) 


10. கூனம்பட்டி - மேற்கொண்டார்

(1000 ஏக்கர் மேல்)


கள்ளர் மரபை சேர்ந்த, தஞ்சாவூர் பாப்பா நாட்டை தலைமையாக கொண்டு ஆட்சிசெய்த குறுநில மன்னர்கள் "" விஜயத்தேவர் "" என்ற பட்டமுடையவர்கள். அதே போல தஞ்சையில் மற்றொரு பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த உக்கடை தேவர்களும் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தனர். சோழர்களுக்கு பிறகு தஞ்சையில் தேவர் பட்டம் தாங்கியவர்கள் சோழர்களின் வழி வந்த குறுநில மன்னர்களான பாப்பா நாடு விஐயதேவர்களும் மற்றும் உக்கடை தேவர்களும் ஆவர்.



புதன், 5 ஏப்ரல், 2023

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோயில் காவல் மிராசு கள்ளத்தேவர் வகையறா பங்காளிகள் சார்பில் பச்சை குதிரைக்கு கவாட களி கொடுக்கும் நிகழ்ச்சி  



 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்