புதன், 15 மார்ச், 2023

நரசிங்கபுரம் கொள்கைவீரர் பி. வெங்கடேச சோழகர்






கி.பி. 1943 ஆம் ஆண்டு தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் நரசிங்கபுரம் கொள்கைவீரர் பி. வெங்கடேச சோழகர் ஆவார்கள். 

பிற்படுத்தப்பட்ட தெருக்களில் வெங்கடேச சோழகர் செங்கொடியை உயர்த்திப் பிடித்தார்.

1952  தேர்தலில் நீடாமங்கலம் தொகுதியில் கட்சி சார்பாக நிற்கும் தோழர் வெங்கடேச சோழகருக்கும் தஞ்சை தொகுதியில் பூதலூர் ஸ்டேசன் மாஸ்டராக இருந்து கட்சி தொடர்பால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தோழர் எல்.இராமலிங்கம் என்பவருக்கும் நின்றார்கள். அப்பொழுதே சாதி அரசியல் இருந்தது காங்கிரஸ் சாமிநாதன் என்ற கள்ளர் சாதிகாரரை நிறுத்தியதால் இ.பொ.க. பூதலூர் தோழர் எல்.இராமலிங்கம் என்ற கள்ளர் சாதிக்காரரை நிறுத்தியது.

ஆலத்தூரில் நிலப்பிரபு சாம்பசிவஐயர் ரௌடிகளை அழைத்து வந்து தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த தெருவைச் சுற்றி முள்வேலி வைத்தார்.

பெரும் நிலப்பிரபுவு மான குன்னியூர் சாம்பசிவ அய்யரை எதிர்த்து, கம்யூனிஸ்ட் தலைவர் வெங்கேடச சோழகர் போட்டியிட்டார்.

பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்