புதன், 15 மார்ச், 2023

தஞ்சை சோழகர்




ஆசிரியர் A. தேவராஜ் அவர்களின் மகன் தான் தஞ்சை சோழகர் என்று அன்பாக அழைக்கப்படும் Ln.D.J. ஜெயசேகர் சோழகர். இவரது மனைவி ஆசிரியர் C. லில்லி ஜாஸ்மின். 


70 வயது இளைஞர், இவர் தனது தந்தையிடம் தனது 4 வயதில் இருந்து உடற்பயிற்சி பயின்றார். கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, 1970 ஆண்டில் இருந்து உடற்பயிற்சி மையம் மூலமாக பயிற்சி பெற்று வருகிறார். 

தற்போது தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை காவிரி நகரில் வசித்து வருகிறார்.

இவரது வியக்க வைக்கும் கட்டுக்கோப்பான உடற்கட்டு இளைஞர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற வேண்டிய ஒரு பெயர் தான் தஞ்சை சோழகர்.


தஞ்சை சோழகர் தரும் ஆரோக்கியமான வாழ்விற்கான வழிமுறை :

ஆரோக்கியம்நம் கையில் !

யோகா வேறு !! யோகாசனம் வேறு !!!

யோகா என்பது தியானம் !
மனதை ஒருநிலைப்படுத்துவது !!
மனதை அமைதியான நிலைக்கு
கொண்டு செல்லும் !!!

யோகாசனம் என்பது உடற்பயிற்சியை சார்ந்தது !

உடலை ஆரோக்கியமாக வைக்கச் செய்கிறது !!

உடல் உறுப்புகளை சீராக இயங்க வைப்பது !!!

"வியாதிகளை குறைக்கவும், நீக்கவும் செய்கிறது..."

{ படித்ததில் + கேட்டதில் = கிடைத்த அனுபவம் 10 % தான் } !

வருமுன் காப்போம் !!

வாழ்க நலமுடன் !!!

தஞ்சை சோழகர்
( Ln.D.J.Jayasekar Cholagar ) 






கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்