புதன், 28 ஆகஸ்ட், 2019

எம்.ரெங்கசாமி வன்னியர்

 



பெயர்: எம். ரெங்கசாமி வன்னியர்
பிறந்த தேதி: 12.4.1956
வயது: 62
பெற்றோர்: கோ. மருதய்யா வன்னியர், ஜெயலெட்சுமி
கல்வித் தகுதி: பி.எஸ்ஸி., பி.எல்.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி ரெ. இந்திரா, மகன்கள் ரெ. மனோ பாரத், ரெ. வினோ பாரத்
முகவரி: மலையர்நத்தம், நல்லவன்னியன் குடிகாடு , பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
கட்சிப் பொறுப்பு: 1972 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதிமுகவில் கிளைக் கழகச் செயலர், மாணவர் அணி, இளைஞர் அணி, ஜெயலலிதா பேரவை, விவசாய அணி போன்றவற்றில் பொறுப்பாளராகவும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலராகவும் இருந்தார். இவர், 2017 ஆம் ஆண்டில் அமமுகவில் இணைந்து,  தற்போது பொருளாளராக உள்ளார்.



பதவிகள்: 1996 - 2001 வரை ஒன்றியக் குழு உறுப்பினர் இருந்த இவர் பின்னர், தஞ்சாவூர் தொகுதியில் 2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல, 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவை உறுப்பினரானார்.  பின்னர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.



2019 ஆம் ஆண்டின் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர்


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்