வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வள்ளல் வாழாச்சேரி வீ . ஆர். நடராஜன் மாளுசுத்தியார்

வள்ளல் வாழாச்சேரி வீ . ஆர். நடராஜன் மாளுசுத்தியார் அவர்கள்










வீ.ஆர். நடராஜன் மாளுசுத்தியார் அவர்களின் மகன் வி.ஆர்.என்.பன்னீர்செல்வம் மாளுசுத்தியார். 



இவர் திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் வாழாச்சேரி மதர் இந்தியா உயர்நிலைப் பள்ளி தாளாளர், வர்த்தகசங்கத்தலைவர், ஆரூரான் விளையாட்டுக்கழகத்தலைவர் ஆவார்.






V.R.நடராஜன் மாளுசுத்தியார் -  மயிலாம்பாள் அம்மையார் நினைவாக வருடம் தோறும் வேளாங்கண்ணி பாதசாரிகளுக்கு உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் கார் சிட்டி அரிமாசங்க சேவையாக தலைவர் ,செயலர் உறுப்பினர்கள் முன்னிலையில் வி.ஆர்.என்.பன்னீர்செல்வம் மாளுசுத்தியார் வழங்குகிறார்.

குடும்பத்தினர்

VRN கைப்பிள்ளை மாளுசுத்தியார்
VRN துரைராஜன் மாளுசுத்தியார்
VRN கோவிந்தராஜன் 

VRNP பாலாஜி மாளுசுத்தியார்
VRNP விக்னேஷ் மாளுசுத்தியார்


Motherindia Hr. Sec. School  - Valacheri

 




கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்