வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வீரன் துள்ளுக்குட்டி சேர்வை



கும்மி பாட்டில் வரும் துள்ளுக்குட்டி சேர்வை மருது பாண்டியர்களுக்கு படை உதவி அளித்ததாக சிவகங்கை அம்மானையில் உள்ளது!  துள்ளுக்குட்டி என காவல் தெய்வமும் வாராப்பூர் நாட்டில் உள்ளது. கிளைவழி கள்ளர் குல வீரன் துள்ளுக்குட்டி சேர்வை.

இவரை பற்றிய தகவல்கள் குன்றக்குடி குமரன் நொண்டி நாடகம் என்ற நூலில் பாடலாக உள்ளது.

மேல்வட்ட மாகவே னாளாவட்டத்தில். உள்ளே குபேரக் குடியாக - ஊரிலுற். றோங்கண் பேறும் பெற்றேன். 


கள்ளர் பத்து கொருதுள்ளுக் குட்டியெங்கள். குலங் கேழ்க்க யிந்திரகுலம்.

கொட்ட மடக்கிய பட்டப்பெரு. விறாதி வீரனல்லவே - வெகு. மேஷ்ட்டிமை யாகிய தாஷ்டிகவான்.

"அம்பலகாரப் புலி :-

குபேரக் குடி

கள்ள நாட்டு அம்பலக்காரப்புலி

சீரும் புலி பெற்ற கலங்காப் புலி

கள்ளர் பற்றுக்கு ஒரு துள்ளுக் குட்டி

சேறுப்புலி வெள்ளையன்

சிறுகுடி நாட்டு கள்ளர் என்னை சேர்ந்த கிளை

என்னை சார்ந்த கிளை நிரை மேலை நாட்டவரும் "



கிபி 18 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட " குன்றக்குடி நொண்டி நாடகம்" எனும் ஒலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள அம்பலக்காரர் கள்ளர் பற்றிய வரிகள்.





ஆய்வு : சியம் சுந்தர் சம்பட்டியார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்