ஞாயிறு, 10 மார்ச், 2019

தொண்டைமான் அரசவையில் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள்



புதுக்கோட்டை  தொண்டைமான் மன்னர்களின் ஆதரவின் கீழ் உருவான தமிழ் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கும்மி, அம்மானைப் பாடல்கள் பலவாகும் அவற்றுள் ஒரு சில

v சிவத்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ்
v சிவத்தெழுந்த பல்லவராயன் உரை
v ராய தொண்டைமான் அனுக்கிரக மாலை
v ராய தொண்டைமான் இரட்டை மணிமாலை

v பஞ்சரத்தினம் என்று அழைக்கப்பட்ட

ஏழைபங்காளி , 
கருணைக்கடைகண், 
பிறவியில்லாத அருள் , 
மனத்துயர் தீர்த்தருள், 
தருணமிதம்மா,  


இந்த ஐந்து பாடல்களும், திருகோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் (1730 -1769) பாடியதாகும் (மேலும் பல கீர்த்தனைகளை பாடியுள்ளார்).

v அம்புநாட்டு வளந்தான்
v வெங்கண்ண சேர்வை வளந்தான்
v விராலிமலைக் குறவஞ்சி
v விரலியின் காதல்
v திருமலைராயன் கப்பல்
v ஆண்டப்பவேளான் குறவஞ்சி
v உடையப்பவேளான் குறவஞ்சி
v திருமலை ராயன் கலித்துறை
v நல்லப் பெரியாள் கலியுகக் குழுவல் நாடகம்
v நாவலங்க நல்லக்குட்டி குழுவல் நாடகம்
v திருக்களம்பூர் முத்து வைரவன் சேர்வை கும்மி
v கபிலை நாடகம்




v ஆவூர் குழுவல் நாடகம்
v இயன்மொழி வாழ்த்து
v பிரகதாம்பாள் கும்மி
v வாராப்பூர் வளர்ந்தான்
v மழவராயனேந்தல்
v அபிஷேக மாலை ( இது ஒரு முஸ்லீம் புலவர் எழுதியது )
v குமரேசசதகம் (குமர மாலை முருகன் புகழ் பாடும் பாடல் )
v ஆவுடையார் கோவில்புராணம் 
v மிழலை சதகம்
v கானநாட்டுச் சதகம் 
v கேரளா நாட்டை ஆண்ட மன்னர் சுவாதி திருநாள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் பல பாடல்களை பாடியுள்ளார் இப்பாடல் இன்றும் திருக்கோகர்ணம்  கோவிலில் பாடப்படுகின்றன . தொண்டைமான் மன்னரும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பெயரில் பல பாடல்களை இயற்றி தமது புலமையை வெளிக்காட்டி இருக்கிறார்






புதுகை தொண்டைமான் வளர்த்த செந்தமிழே.........

(புதுக்கோட்டை நாரதர்மலை மாரியம்மன் பிள்ளைத்தமிழ்)



வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்