வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

மண்ண வேளார் மரபினர்

மண்ணவேளார் மரபினர்


வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

முதல் மரியாதை: இக்கோயிலில் முதல் மரியாதை பெறுபவர் கள்ளர் குடியின் மண்ண வேளார் குடும்பத்தினர். செம்பட்டி எனும் ஊரில் வாழ்கின்றனர். சித்திரை திருவிழாவில் குதிரை மேல் அமர்ந்து மண்ண வேளார் முதல் மரியாதை பெறுவது வழக்கம். மண்ண வேளார் குடும்ப முன்னோர்கள் தொண்டைமான் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர். பெருங்களூர் பல்லவராயர்களோடு மண உறவில் இணைந்தவர்கள். கல்வெட்டுகளில் புதுக்கோட்டை பல்லவராயர்கள் பெருங்களூர் அரசு மற்றும் வைத்தூர் அரசு என குறிக்கப்பட்டுள்ளனர்.

மண்ணவேளார்கள் அம்பு நாட்டை சேர்ந்த கள்ளர்கள், தொண்டைமான் படையில் முக்கிய ரெஜிமண்ட் மண்ணவேளாருடையது. இவர்கள் தொண்டைமான்களுடன் தொடர்ச்சியான திருமண உறவில் இணைந்திருந்தனர்.

ஆண்டப்பன் ஊரணி. குடுமியான்மலை புதுக்கோட்டை சாலையில் ஊரை ஒட்டி. ஒருபர்லாங் தூரத்தில் சாலைக்கு வடக்காக ஒரு பழைய் இடி. பாடுற்ற தெப்பக்குளம் உள்ளது. தொண்டைமான்கள் காலத் தில் ஆண்டக்குளம் ஆண்டப்ப மன்னவேளார் என்று ஒருவர் இருந்துள்ளார். இவர் பெயரில் ஆண்டப்ப மன்ன வேளார். குறவஞ்சியும் உள்ளது. ஒருவேளை இவராலோ அல்லது. இவர்காலத்தில் கட்டியதாலோ இப்பெயர் ஏற்பட்டது. குளத்தின் மைய மண்டபத்தில் இரண்டு நாயக்கர் தலைவர். ( குடுமியான் மலை கல்வெட்டு பகுதில் உள்ளது )

வைத்தூர் திருப்பனங்காட்டு உடையார் கோயில் பல்லவராயர் சிற்பம்: : 






வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்