புதன், 21 நவம்பர், 2018

உடையார்பாளையம்


கிபி 1790 ல் வரி செலுத்தாத காரணத்திற்காக உடையார் பாளையக்காரர் நவாபினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்


திருச்சி சிறையிலிருந்து பின்னர் உடையார் பாளையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.


உடையார் பாளையத்தில் 10,000 கள்ளர்கள் ஒன்று திரண்டு சிறையை சின்னாபின்னப்படுத்தி, நவாபின் ஆட்களை சூறையாடி பாளையகாரரை விடுவித்தனர்.







கள்ளர் மறவரே வன்னியர்கள்
( கிபி 1886, Imperial gazetteer of india,p 127)





அரியலூர், உடையார்பாளைய ஜமீன்தார்கள் கள்ளர் மரபினர். . . 
( Page 260,Trichinopoly gazetteer, 1878, lewis moore)



உடையார்பாளைய மன்னர்  "காலாட்கள் தோழ உடையார்" 

அழகாபுரி ஜமீன்தார் வமிசாவளி. . இதில் வரும் "கள்ளநாட்டுச் சல்லியத்தில் இவர் முகனித்து அந்த கள்ள நாட்டுக்கெல்லாம் முதலாளி "காலாளக்கள நாயன் மேலாளக்கன் தோழன்" என்று பேருடைய கள்ளனுடனே வெகு சாகுசம் பண்ணி


கள்ளர் இன மக்கள் இந்த பாளையத்தில் உள்ள சில கிராமங்களில்  பூர்வீகமாகவும், வசதியானவர்களாகவும் இருகின்றனர். ஆனால் இன்று உள்ள உடையார்பாளைய ஜாமின் வாரிசு தங்களை வன்னியகுல சத்திரியர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இப்போது உள்ள ஜாமின் பள்ளி சாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கும் கள்ளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்