செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பாண்டியரின் மிழலைக்கூற்றத்து கள்ளர் தளபதிகள்


மாறவர்மன் சுப்தரபாண்டித் தேவர் கிபி1230ஆம் ஆண்டு திருக்கோளக்குடி கல்வெட்டில் குறிக்கப்பட்ட கள்ளர் தளபதிகள்:-

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - பல்லவரையர்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - கச்சிராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - சேதிராயன் 

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - மாதவராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - அதிகைமார்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - விழுப்பரையர்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - திருநீலதரையன்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - செம்பியத்தரையன்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - முனையத்தரையர்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - கலிங்கத்தரையன்






இதில் விழுப்பரையரை இதே சுந்தரபாண்டியத் தேவர் காலத்திற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளன் விழுப்பரையர் என்றே கல்வெட்டு உள்ளது.

மேற்கண்ட தளபதிகளின் வழித்தோன்றலாக  

சேதிராயர்,
மாதவராயர்,
அதிகைமார்,
நீலங்கொண்டார்,
செம்பியத்தரையர்,
முனையத்தரையர்,
கலிங்கராயர்,
கச்சிராயர் 

என்று இன்றும் கள்ளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். 

இன்று பல்வேறு தொழில் செய்து வந்தாலும் அவர்தம் குருதியின் அரச,போர்குடி தாக்கம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. 


நன்றி 
தமிழக தொல்லியல் துறை

அன்புடன் 
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்