திங்கள், 11 மே, 2020

கண்டபிள்ளை மரபினர்




கானாட்டுத் துறுமா நாட்டுத் துறுமாச் சிவாலயத்திற்கு கானாட்டின் நாட்டவர்- நகரத்து , கிராமப் பிரதிநிதிகள் வழங்கிய தேவதானக் கொடையினைக் குறிப்பிடும் துர்வாசபுரம் எனப்பட்ட துறுமா கல்வெட்டில் {IPS; 646} கண்டபிள்ளை ஒப்பமிட்டுள்ளனர்.



இப்படிக்கு இவர்கள் சொல்ல இச்சாதனம் எழுதினென் பங்கலமுடையான் எழுத்து ( ' ) இவை மாசாத்துவான் எழுத்து ( ') கண்டப்பிள்ளை எழுத்து

கண்டபிள்ளை மரபினர் உயர் அதிகாரிகளாக சோழபாண்டிய காலத்திலிருந்து இருந்துள்ளனர்.


".. கடலேழு மிவைக்குள் புத்த கிளிமொழியுந் தஞ்சைநக ரெங்கள் குலந்திருச்சோழன் கண்டபிள்ளை 
சிவாலயத்தின் விழாக்கடமைத்..." என்ற ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

கண்ணத்தங்குடி கண்டபிள்ளை தெரு முழுவதும், இம்மரபினரே வாழ்கின்றனர். மேலும் சோழமண்டலத்தில் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை. 


மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை82 வயதை எட்டியுள்ள இவர், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுவீச்சில் பங்கேற்றவர். 1967, 1971, 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தவிர, 1982- 86-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

தஞ்சையின் மூத்த காங்கிரஸ் தலைவர் எல்.பி.கண்டப்பிள்ளை அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.

அறந்தாங்கி நகரசபை உறுப்பினர் திரு. பாவாடை கண்டபிள்ளை


அறந்தாங்கி முருகன் கோவில் வரலாறு சந்திரசேகரன் கண்டபிள்ளை




கண்டபிள்ளை மரபினர்
திருமணம் நிகழ்ச்சிகள்




மரணம் நிகழ்ச்சிகள்








கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்