திங்கள், 3 ஜூன், 2019

கீழக்குயில்குடி தொட்டையத்தேவன்

கீழக்குயில்குடி தொட்டையத்தேவன் - தன்னுடைய நேர்மைக்காக வீழ்த்தப்பட்டு
விதைக்கப்பட்ட ஒரு வீரனின் வரலாறு 



தான் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளி என ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் தண்டனைக்கான அபராத தொகையை செலுத்திவிட்டு வெளியேற சொன்னார்களாம்.

அது சிறிய தொகையேனும் அவர் கட்ட மறுப்பு தெரிவித்துவிட்டார்.

செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்று காவல் துறையை நோக்கியே கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மைக்காக உயிரே போனாலும் அபராதம் செலுத்தமாட்டேன் என்று உறுதியாக நின்று பின் காவல் துறையின் சூழ்ச்சியால் தண்டிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.

அவரின் நினைவாக மதுரை நாகமலைப்புதுக்கோட்டை, கீழக்குயில்குடி கிராமத்தில் நினைவாலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளளது.

இடம் : கீழக்குயில்குடி சமணர்மலை அருகில்

முழுமையான வரலாறு அறிய முடியவில்லை. இது ஒரு வாய்வழி வரலாறாக , அந்த கிராமத்தில் கூறப்படுகின்றது. 

ஆய்வு: திரு. கு. சுந்தரபாண்டிய தேவர்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்