ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

இராமநாதபுர இராணி திருமதி.லட்சுமி நாச்சியார்



இலட்ச்மி காடாச்ச முகம், நேர்த்தியான பார்வை, கம்பீர நடை, கரந்த பாலின் மனம், மதுரை மீனாட்சியின் குனம் என ஒரு சேர கிடைத்த பாண்டி நாட்டு தங்கம் அம்மா சேதுபூமியின் இராணியான மதிப்பிற்குரிய அம்மா திருமதி. லட்சுமி நாச்சியார் அவர்களின் தமிழ் தொண்டும், ஆன்மீகத் தொண்டும் தமிழ் சமூகத்திற்கு அளப்பரியது.

இராமநாதபுர ராமநாதபுர மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மனைவி திருமதி.லட்சுமி நாச்சியார் பாண்டி நாட்டில் கள்ளர் சமூகத்தில் பிறந்தவர்.

தனது படிப்பான Msc MPhill முடிந்தவுடன் கிபி1994ல் இராமநாதபுர மன்னரான மதிப்பிற்குரிய திரு.குமரன் சேதுபதியை திருமணம் நடந்தது.

திருமதி.லட்சுமி நாச்சியாரின் தந்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவின் முதல் முக்குலத்தோர் வகுப்பின் (senior council advocate) யான மதிப்பிற்குரிய திரு.ரி.ஸி நடராஜரின் புதல்வியாவார்.

அரசியல் செல்வாக்கு,பண பலம் என இருந்தாலும், அனைவரையும் இயற்கையிலே அரவணைக்கும் குனம் படைத்தவர்.


மிக இளவயதிலே அவர் ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் பிரம்மிக்க வைக்கிறது வைக்கிறது.

1.மதுரை தமிழ்ச் சங்கத்தின் துனை தலைவர்
2.தமிழுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் கலைக்கல்லூரியின் செயலாளர்
3.கங்கை நீர் புனிதப்படுத்தும் திட்டத்தின் இந்திய அளவிலான 11உறுப்பினரில் ஒருவர்
4.சேதுபதி நினைவு அறக்கட்டளையின் செயலர்


இதுபோக அவரது வாழ்நாள் குறிக்கோளாக கருதுவது மொழி சார்ந்தும், மக்கள் சார்ந்தும் வாழ்வதே குறிக்கோளாக கொண்டுள்ளார்.


மதிப்பிற்குரிய அம்மா திருமதி.லட்சுமி நாச்சியாரின் எண்ணங்கள் நிறைவேற கொற்றவை நாச்சியாரை பிராத்திக்கிறேன்.

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்