திங்கள், 6 ஏப்ரல், 2020

மேலதானியம்

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள ஊர் மேலத்தாணியம்.

இங்கே கள்ளர்களின்

வல்லத்தரசு 
மழவரார்
தளுஞ்சிரார் / தளிஞ்சிரார் (தழிஞ்சிராயர்)
நரங்கியர் 
பணங்கொண்டார் 
பணிகொண்டார் 
ஆகிய பட்டங்களை கொண்ட கள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

இங்கு உள்ள கோயில்களில் கள்ளர்களுக்கே மரியாதை


கேதார்நாத் சிவலிங்கவடிவில் சிறு பாறைபோல் கேதார்நாத் லிங்கம் சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கிறது யுகயுகமாய் வளர்ந்துவருகிறது அதைப்போல் மேலதானியம் அகத்தீஸ்வரர் கோவில் அருகே அதிசயமாக கேதார்நாத் போன்றே காட்சி அளிக்கிறது.

கீழத்தானியம் மேலத்தானியம் இருகிராமங்களிலும் வடநாட்டில் உள்ள கேதார்நாத் பத்ரிநாத் இங்கே உள்ளது. வடநாடு செல்லமுடியாத பக்தர்கள் இங்கு செல்லலாம், இங்குள்ள முகுந்தபைரவர் மிகசக்திபடைத்தவர். இதனை 
அகஸ்திய விஜயத்தில் எழுதப்பட்டுள்ளது. இது தான்கேதார் சுயம்புலிங்கம் முகுந்தபிள்ளையார் என்று வழிபடுகிறார்கள்.












முத்துமாரியம்மன் கோவில்












பிடாரி அம்மன் கோவில்








வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்