சனி, 13 ஏப்ரல், 2019

வளரி வரலாறு



வளரி கையில் பிடித்து மருளாடி வரும் எங்கள் கள்ள நாட்டு தமிழ் தெய்வம் .  

(நடுவில், இருக்கும் மருளாடி கையில் இருப்பது "இரும்பு வளரி " யே. )








அன்புடன் 👆👆👆👆👆👆

ரா. கார்த்திக் ராஜா MBA .
பொது செயலாளர்
அகில இந்திய தமிழர் வளரி சங்கம்
மாமன்னர் சிலம்ப கூடம்
சென்னை.
Mob. 9840329669




கருமாத்தூர் கோட்டையூர் கள்ளர் நடுகள்






உலக வளரி(பூமராங்) சாம்பியன் அவர்கள் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வந்திருந்தார்.






ஜோதிமாணிக்கம் கிராம்.M130Y மரபணு கொண்ட திரு.Dr. விருமாண்டி ஆண்டித்தேவர் அவர்களை சந்தித்தார்.

கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் கரிசல்பட்டி ஆறு பங்காளிகளில் சின்னுடையாத்தேவர் வகையராவிற்கு பாத்தியப்பட்ட கோவிலாங்குளம் கிராமத்தில் பட்டவன் கோயில் என்று அழைக்கப்படும் வலங்கை இடங்கையில் வளரி வீசக்கூடிய வீரர் தந்தாண்டி என்பவருக்கு பட்டவன்_சாமியாக கோயில் கட்டி வணங்கிவருகின்றனர்.

தமிழர்களின் மிகவும் பழமையான ஆயுதமான வளரி எனும் கள்ளர் ஆயுதம் பட்டவன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அளவிலான வளரிகள் உள்ளன இது பழமையான இரும்பு மற்றும் பித்தளையால் ஆன ஆயுதங்களாகும் இவற்றை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலக பூமரங் சாம்பியன் திரு ரோஜர் பெர்ரி அவர்கள் பார்வையிட்டார் 





கள்ளர் நாடு தன்னார்வலர்கள் சார்பாக வரவேற்பும் நினைவு பரிசாக சூரி கத்தியும் கொடுக்கப்பட்டது




கோவிளாங்குளத்திலுள்ள பட்டவன் சுவாமி கோவிலில் உள்ள பழமையான கள்ளர்களின் பாரம்பரிய வளரிகளை பார்வையிடுகிறார். உசிலம்பட்டி பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் கல்லூரியில் வளரி குறித்து சிறப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகிறார். வளரி எப்படி வீசுவது எனவும் செயல்முறை விளக்கம் கொடுக்கிறார்.



👇👇👇👇





வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்