வெள்ளி, 21 ஜூலை, 2023

அரசு பணியில் முக்கிய பதவியில் இருக்கும் கள்ளர் மரபினர்கள்

G. காவியா தேவர்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா சேடபட்டி ஒன்றியம், M.கல்லுப்பட்டி கிராமத்தினை சேர்ந்த மதிப்பனூர் பேச்சிவிருமன் குலதெய்வம் கும்பிடும் திரு. மாயண்டிதேவர் அவர்களின் புதல்வன்  மேல உரப்பனூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு.மா.சின்னபாண்டி ஆசிரியர் அவர்களின் மகள் சி.காவியா IAS .



Dr.G. இளமாறன் ஓந்திரியர் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தென்பொதிகை நாடு  கருவாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர. Dr.G. இளமாறன் ஓந்திரியர் M.Vsc.,

உத்திர பிரதேச மாநிலம் அமேத்தி மாவட்டத்தில் காவல் துறை சார்பாக குடியரசு தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது... இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைகுரிய திரு.Elamaran IPS அவர்கள்.



இளம்பகவத் கண்டியர்

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு சோழன்குடிகாடு வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய கந்தசாமி கண்டியர் மகன் இளம்பகவத்.

தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை செய்தவர்.



விஜயகுமார் தேவர்

தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி செல்லையா வி.ஏ.ஓ.,  ராஜாத்தி அம்மாள்  பள்ளி ஆசிரியை ஒரே மகன் விஜயகுமார் IPS.

2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார். அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதி டி.எஸ்.பி., தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். கடைசி ஏழாவது முயற்சி வெற்றி பெற்றார்.




பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்