செவ்வாய், 5 டிசம்பர், 2017

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்


தமிழ் கல்வெட்டு அகராதி 





கள்ளர் என்றால் பண்டையர் என்றும், கள் + அர்: கருமையான மக்கள்  என்றும் தமிழ் பேரகராதி விளக்கம் அளிக்கிறது. தமிழரின் ஆதிகுடிகளாகிய கள்ளர் மரபினரை பற்றிய கல்வெட்டுகளில் நேரடியாக கள்ளர் என்று வருவதும், மேலும் கள்ளர் பட்டங்கள் பற்றிய கல்வெட்டுகளும் ( கல்வெட்டில் குறிப்பிடப்படும் பட்டங்கள், கல்வெட்டு உள்ள அதே பகுதியில் இன்றும் அதே பட்டம் உடையவர்கள் வாழ்ந்து வருகின்றனர்உள்ளன.

"கள்ளர்", "கள்வன்", "கல்லன்", "கள்ளர் நாடு", "கள்ளகம்", " கள்ளப்பால்" "கள்ளர்பற்று" "கள்ளப்பத்து" என்று பல கல்வெட்டுகள் சோழ, சேர பாண்டிய, பல்லவ, தொண்டைமான், சுல்தான்கள், விஜயநகர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் கிடைக்கின்றன. இதில் கள்ளர் என்ற கல்வெட்டுகள் கள்ளர் மரபினரை குறிப்பதாக உள்ளவை மட்டும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர கல்லன் என்ற கல்வெட்டுகள் கள்ளர் மரபினரை மட்டும் குறிப்பான. கல்வெட்டுகளில் குறில் நெடில் என்பது சாதாரணமாக காணப்படுவது. உதரணமாக ராஜராஜ தேவர் என்பதை கல்வெட்டில் ராஜராஜ தெவர் என்று எழுதப்பட்டிருக்கும். அதை போல் கல்லன் என்பதற்கு தமிழ் அகராதியில் விளக்கம் இல்லை.

கள்வன் என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன. கல்வெட்டுகளில் பயின்று வரும் கள்வன் என்பதற்கு கள்ளர் மரபினராக சில கல்வெட்டுகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கள்வன் என்று குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 


கள்ளர்

வல்லநாட்டு கவிற்பா ( கவிர்பால்) - கள்ளர் அரையர்கள் - திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு அளித்த கொடை

கள்ளப்பால்  - கள்ளன் - கற்குறிச்சி

ஊர்:  புதுக்கோட்டை  கல்வெட்டு

ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு

மன்னர் : முதலாம் பராந்தக சோழன் 




கள்ளப்பால் கவிற்பா இவ்வூர் கள்ளன் சேந்தன் குலோத்துங்கசோழ மங்கல நாடாள்வான்.

கள்ளப்பால்  - கள்ளன் - கற்குறிச்சி

ஊர்:  புதுக்கோட்டை  கல்வெட்டு

ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு

மன்னர் :  குலோத்துங்க சோழத்தேவர்







கற்குறிச்சி (கைக்குறிச்சி)


கள்ளப்பற்று  - கள்ளன்

ஊர்:  மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் கல்வெட்டு

ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு

மன்னர் : முதலாம்குலோத்துங்க சோழத்தேவர்





கள்ள சோழன்

ஊர்:  தருமபரி  கல்வெட்டு

ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு

மன்னர் : 



கள்ளர்கள்  காணி

ஊர்:  சிவகங்கை அளகாபுரி அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1228)
மன்னர் :  ஸ்ரீ  சுந்தரபாண்டிய தேவர்

கள்ளர்நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும் கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது.  கல்வெட்டில் கையெழுத்திட்டோர் கள்ளரில் அதளையூர் நாடாள்வார் / முனையத்தரையர்  / விழுப்பரையர் / சேதிராயர் / பல்லவரையர் /  கிளிகொண்டார்





கள்ளர் வில்லிகள்  

ஊர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயில்

ஆண்டு : 1256  / 13 ஆம் நூற்றாண்டு

மன்னர் : முதலாம் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன்

கன்னடர், தெலுங்கர், ஆரியர், கள்ளர் வில்லிகள் இனம் நாளுபேரும், கள்ளரில் தொண்டைமான், களப்பாளர் 


கள்ளர் வில்லிகள்
ஊர்:  புதுக்கோட்டை  கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுந்தர பாண்டிய தேவர் 


கள்ளர் வில்லிகள்  

ஊர்: உசிலம்பட்டி கல்வெட்டு
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் :

கள்ளர் வில்லிகள் , கள்ளரில் காடுவெட்டியார்.




கள்ளர்கள்  காவல் வரி

ஊர்:  திருப்புவனம்  அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் :  ஸ்ரீ  ஜடாவர்ம பராக்கிரம பாண்டியதேவர்

குளமங்கலநாட்டார் கள்ளர்களுக்கு ஊர்க்காவல் வரி

கள்ளர் பற்று  

ஊர்:   திருமயம் கல்வெட்டு
ஆண்டு : 12 ஆம் நூற்றாண்டு
மன்னர் :

கள்ளர் பற்று  


ஊர்:   அறந்தாங்கி  கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு (1482)
மன்னர் :  ஏகப்பெருமாள் தொண்டைமான்

கள்ளர் மரபை சேர்ந்த அறந்தாங்கி மன்னர் ஏகப்பெருமாள் தொண்டைமானார் நாட்டு மக்களுக்கு கொடுத்த சட்டதிட்டங்கள் குறித்த அறிவிப்பில்,  மக்களுக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்கள் கள்ளர் படை பற்றில் சரணடைந்து தங்களுக்கான நீதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறும் அரிய கல்வெட்டு.





கள்ளரில் வாண்டையார் - வண்டார்

ஊர்:  புதுக்கோட்டை கல்வெட்டு

ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு

மன்னர் : 


வாண்டையார்

புதுக்கோட்டை மாவட்டம் 
வண்டார்

கள்ளரில் வாண்டையார்

ஊர்:  தஞ்சாவூர் கல்வெட்டு

ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு

மன்னர் : 



வாண்டையார்

ஊர்:  தஞ்சாவூர்,  அரசு இராசா  மிராசுதார் மருத்துவமனை கல்வெட்டு.
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு  (1876)
அரசு :  ஆங்கிலேயர்

ராவ் பகதூர் வீரையா வாண்டையாரின் தாத்தா வீரையா வாண்டையர் செய்த கொடை.



வீரையா வாண்டையாரின் பேரன்  சோழமண்டல கல்வி தந்தை 
ராவ் பகதூர் வீரையா வாண்டையர் 


கள்ளரில் சுதந்திர போராட்ட வீரர்கள் வாண்டையார், பசும்படியார், ஆவத்தியார்

வாண்டையார்

ஊர்:  தஞ்சாவூர் கல்வெட்டு.
ஆண்டு :  20 ஆம் நூற்றாண்டு  (1956)
அரசு :  தமிழக அரசு

தஞ்சாவூர் நகர மன்ற தலைவர் அய்யாசாமி வாண்டையார்.


அய்யாறு வாண்டையார்

ஊர்:  தஞ்சாவூர்  திருக்காட்டுப்பள்ளி கல்வெட்டு.
ஆண்டு :  20 ஆம் நூற்றாண்டு  (1982)
அரசு :  தமிழக அரசு



கள்ளரில் மழவராயர் / பல்லவராயர்

ஊர்: மன்னார்குடி கோட்டூர் கல்வெட்டு

ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு

மன்னர் : கூன்பாண்டியன்


கள்ளரில் மழவராயர் / கனகம்பாடியார் / தென்கொண்டார்

ஊர்: மன்னார்குடி கோட்டூர் கல்வெட்டு

ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு

மன்னர் : 

கள்ளரில் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்

ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு

ஆண்டு : 1550 /  16 ஆம் நூற்றாண்டு

மன்னர் : செவப்பநாயக்கர்

1550 ஆண்டு ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.






கள்ளரில் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 

ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 1741 /  18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : 

திருப்பதியில் இருக்கும் நைனார் என்பவருக்கு வழங்கிய நிலம்



கள்ளரில்  நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 

ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 1741 /  18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : 

ஸ்ரீரங்க கோவில் தானம்  



கள்ளரில் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 
மராட்டிய மன்னர் மோடி ஆவணத்தில்
( கிபி 1861)
.

கள்ளரில் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 


கள்ளரில் மழவராயர் , காங்கேயர், விசையராயர், வன்னியர்  

ஊர்: புதுக்கோட்டை  கல்வெட்டு
ஆண்டு : 16 ஆம் நூற்றாண்டு
மன்னர் : 




கள்ளரில் கடராத்தலைவர்

ஊர்:  பர்மா பீலிக்கான்
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு
மன்னர் :

1861 ல்  பெ. ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய  ஸ்ரீ முனீசுவரர் கோயில்


கள்ளர்கள் /  கள்ளரில் வன்னியன், தொண்டைமான்


ஊர்:  சிவகங்கை கண்டதேவி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் :  சுல்தான்


கிபி1369 கார்த்திகை மாதத்தில் காரணவர்கள் கண்டதேவி நாட்டு கூட்டத்தில் வன்னியர் (கள்ளர் தலைவர் - வன்னிய  பட்டம்), கள்ளர்களும் ( கள்ளர் மக்களும்), புறத்தூர் பட்டர், வித்துவான்கள், பாடகர் மற்றும் காரணவர்களின் எதிரியான அறந்தாங்கியார் ( கள்ளர் அறந்தாங்கி தொண்டைமான்) மற்றும் அங்கு உள்ள மனிதர்கள் முன்னிலையில் வழிப்பறியில் ஈடுபட மாட்டோம் என சத்தியம் ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள்.







கள்ளர்  நாடு 

ஊர்:  சேலம் கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு
அரசு : 

கள்ளரைய பெரிய கரியப்பகவுண்டர், அண்ணியப்ப கவுண்டர் வழங்கிய தானம்.


கள்ளரில்  நந்தியர் / சேண்டபிரியர் / தஞ்சிராயர் / வன்னியர்

ஊர்:  மன்னார்குடி தலையாமங்கலம் கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  18 ஆம் நூற்றாண்டு
அரசு : 


 
கள்ளர்  / மாதுரா(ர்)ன்/  தொண்டமான் / முத்தரையன் / சேனாபதி

ஊர்:  மன்னார்குடி தலையாமங்கலம் கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  19 ஆம் நூற்றாண்டு (1831)
அரசு : 




 

பெருங்களூர் அரசு விழித்துறங்கும் பெருமாள் பல்லவராயர்

ஊர்:  புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர்  கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  14 ஆம் நூற்றாண்டு (1387)
அரசு :  தேவராயர்


வழுத்தூர் அரசு அச்சுத பல்லவராயர்

ஊர்:  புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர்  கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  16 ஆம் நூற்றாண்டு (1511)
அரசு :  பல்லவராயர் அரசு




ஆவுடைநாயனர் பல்லவராயர்

ஊர்:  புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா , புல்வயல் , வன்னி ஆனந்தர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  17 ஆம் நூற்றாண்டு  (1604)
அரசு :  பல்லவராயர் அரசு
பெருங்களூர் ஆவுடைநாயனர் பல்லவராயர்

ஊர்:  புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர்  கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  17 ஆம் நூற்றாண்டு
அரசு :  பல்லவராயர் அரசு

சிவந்தெழுந்த பல்லவராயர்

ஊர்:  புதுக்கோட்டை குளத்தூர் கல்வெட்டு.
ஆண்டு :  17 ஆம் நூற்றாண்டு (1681)
அரசு :  பல்லவராயர்

ரெங்கம் பல்லவராயர்

ஊர்:  புதுக்கோட்டை சுந்தரப்பட்டி கல்வெட்டு.
ஆண்டு :  17 ஆம் நூற்றாண்டு
அரசு :  தொண்டைமான்

ரெங்கம் பல்லவராயர் கட்டிய அணை

ஆறுமுக பல்லவரார்


ஊர்:  திருச்சி பத்தளம்பேட்டை , கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  20 ஆம் நூற்றாண்டு  (1941)
அரசு :  ஆங்கிலேய அரசு


புதுக்கோட்டை விஜயரகுநாத பல்லவராயர்


பல்லவராயர்

ராயமுண்டார் 
பல்லவரார்



வளுத்தூர் கள்ளரில்  ராங்கியர், வன்னியர்

 
பெருங்களூர் கள்ளரில்  துரைகுமரப்பன் கூழியர்



கள்ளர்  ஆச்சப்பிடாரி

ஊர்:  திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு  (921)
அரசு :  முதலாம் பராந்தக சோழன்

திருப்பழனம் கல்வெட்டில் " கோனாட்டு கொடும்பாளூர் கள்ளன் ஆச்சப்பிடாரி" என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் புதுக்கோட்டை கொடும்பாளூரை ஆட்சி செய்த வேளிர் குல அரச மரபினர் ஆவார்.( கல்வெட்டு: 140/1928)


கள்ளர்  ஆதித்தபடாரி

ஊர்:  திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு
அரசு :  முதலாம் பராந்தக சோழன்

திருப்பழனம் கல்வெட்டில் "கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கள்ளன் ஆதித்தபடாரி " என கொடும்பாளூர் அரச குலத்தவர் குறிப்பிடப்படுகிறார். ( கல்வெட்டு 345/1902)

கள்ளச்சி

ஊர்:  புதுக்கோட்டை கொடும்பாளூர் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு  (956)
அரசு :  சுந்தர சோழன்

கொடும்பாளூர் கல்வெட்டில் " மதுராந்தகன் சுந்தர சோழன் வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி உத்தம" என குறிப்பிடுகிறது.


கள்ளரில் பெரிய தேவன், சீராளத்தேவன், விழுப்பரையன்

ஊர்:  தொடையூர்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு :  மூன்றாம் இராஜராஜன்


கிபி 1222ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு, கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக  “கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.

கல்லன் / கள்ளன் என்பது ஒன்றே. கல்வெட்டில் தேவர், தெவர் என்றும் சிங்களர் , சிங்கழர் என்று குடில் நெடில் மாறி வரும்





பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர் 

ஊர்:  மதுரை அழகர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் :  



பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர்

ஊர்:  மன்னார்குடி  ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் :  மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்

இராமலிங்க விசையதேவர் அவர்கள் செயங்கொண்டநாதர் அர்த்தசாம பூசைக்காக 46 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார்.






பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர் 

திருமாஞ்சோலைச் செப்பேடு
ஊர்:  திருப்பனந்தாள் 
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு (1736)
அரசு :  விசயதேவர்

ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது.



பாப்பாநாடு குறுநில மன்னர் விசயதேவர் 

ஊர்:  பாப்பாநாடு 
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு
அரசு :  விசயதேவர்


கள்ளர் காவல்

ஊர்:  கடத்தூர் 
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு ( ஹிஜிரி 769)
அரசு :  சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடத்தூர் எனும் பகுதியில் காங்கயநாட்டு முத்தூர் கோயில் பிராமணர்கள் அனுப்பிய ஒலையில் இக்கட்டான அந்த காலத்தில் கோயிலை காக்க கள்ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் கோயில்களையும் மக்களையும் காக்க கள்ளர்களை மக்கள் சரணடைந்ததற்க்கு இந்த கல்வெட்டு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.




கள்ளர் காவல்

ஊர்:  திருக்குன்றக்குடி 
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1377)
அரசு :  விருப்பண்ண உடையார் காலம்

விசயநகர மன்னர் காலத்தில் , திருக்குன்றக்குடி மக்கள் " கள்ள வேளைக்காரர் " என்பவரிடத்தில் சரணடைந்து தங்களது ஊரை காத்து வருமாறு காவல் உரிமை அளித்து அவருக்கு சிறப்புகள் செய்துள்ளனர். அவருக்கு மக்கள் அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கள்ளர் நிலம்

ஊர்:  புதுக்கோட்டை, நெயவாசல்  
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு :  வீரசுந்திரபாண்டிய தேவர.

வெண்ணெய்நல்லூரை சேர்ந்த கூத்தன் தில்லை நாயகன் என்பவன் திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்களிடமிருந்து வண்டாங்குடியையும் அதன் சுற்றுபுறமுள்ள நிலங்களையும் காராண் கிழமையாய் விலைக்கு கொண்டுள்ளார்


கள்ளர் காவல் மரியாதை

ஊர்:  மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1645)
அரசு :  திருமலை நாயக்கர்

திருமலை பின்னத்தேவருக்கு வழங்க வேண்டிய மரியாதைகள்


  
கள்ளர் காவல் மரியாதை

ஊர்:  மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1655)
அரசு :  திருமலை நாயக்கர்

திருமலை பின்னத்தேவருக்கு வழங்க வேண்டிய மரியாதைகள்

கள்ளர் காவல் மரியாதை

ஊர்:  மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1642)
அரசு :  திருமலை நாயக்கர்


புலியை கொன்ற கள்ளருக்கு மரியாதை

ஊர்:  மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு :  திருமலை நாயக்கர்

புலியை கொன்ற ஆண்டிதேவருக்கும், போரில் வென்ற  நல்லபிள்ளை தேவருக்கும் வழங்கிய மரியாதை


சிங்கவனம் குறுநில மன்னர்  மெய்க்கண் கோபாலர்

ஊர்:  மன்னார்குடி  ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் :  மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்

ஸ்ரீசவாய் விஜயரகுநாத வாளாசி கிருஷ்ணக்கோபாலர்" மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது




சிங்கவனம் குறுநில மன்னர்  மெய்க்கண் கோபாலர்

ஊர்:  திருவாவடுதுறை 
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு ( 1729)
மன்னர் :  மரட்டிய மன்னர் முதலாம் துளசா

ஆதீனச்செப்பேடு : சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர்" மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.


"ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி கிருட்டிண கோபாலர்" அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன

சிங்கவனம் குறுநில மன்னர்  மெய்க்கண் கோபாலர்

ஊர்:  சிங்கவனம் 
ஆண்டு :
மன்னர் : 

ராமர் கோயில் கல்வெட்டில் மெய்க்கண் கோபாலர்


கள்ளர் பற்று
ஊர்:  தஞ்சாவூர்  கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
மன்னர் : இரண்டாம் மராட்டிய அரசர் சாசி


கள்ளர் பற்று  

ஊர்:   தஞ்சாவூர் மராட்டியர் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1685)
மன்னர் :  மரட்டிய மன்னர் சாசி
 






கள்ளரில் சோழகர், செம்பியமுத்தரையர் 

ஊர்:  புதுக்கோட்டை 
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு 
அரசு :  நாயக்கர்



சோழகர் 


கள்வன் உலங்கண்

ஊர்:  திருச்சி, திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோவில் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (926)
அரசு :  முதலாம் பராந்தகச் சோழன்

திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடிகளை ஏற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி நியமத்து கள்வன் உலங்கண் ஆவார். 


கள்ளர் ஆநிரை கவர்தல்


ஊர்:  வட ஆர்காடு சாணங்குப்பம் கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு (899)
அரசு :  கம்பவர்மன்

பல்லவர் காலத்தில் வெட்சி போரான,விண்டபாடி கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது.


கள்ளன் தாழன் ஆநிரை கவர்தல்


ஊர்: ஆனைமங்கலம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (911)
அரசு :  முதலாம் பராந்தக சோழர்

ஆநிரை கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தை கள்ளருக்கு எழுப்பிய நடுகல்.


கள்ள திருமங்கையாழ்வார்


ஊர்:  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு 
அரசு :  தொண்டைமான்




கள்ளர் ஆநிரை கவர்தல்

ஊர்:  வட ஆர்காடு  செங்கம் தாழையுத்து கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (930)
அரசு :  முதலாம் பராந்தக சோழர்

கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது

கள்ளரில் நாட்டாழ்வார், தொண்டைமான்

ஊர்:  மன்னார்குடி அப்பரசம்பேட்டை ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு  (1348)
அரசு :  விக்கிரம பாண்டியர்

தென்பொதிகை / தென்பத்து கள்ளர் நாட்டின் தலைமை கிராமம். வீரமுண்டார் முதல் கரை. இங்கு உள்ள கள்ளர் நாட்டில் தொண்டைமான் , நாட்டார்கள் வாழ்ந்து வருகின்றனர்.



புதுக்கோட்டை கல்வெட்டு

கள்ளரில் நாட்டாழ்வார்


முசிறி கல்வெட்டு
கள்ளரில் உமையாள்புரம் நாட்டாள்வார் தண்ணீர்ப்பந்தல்


கள்ளரில் சக்கரைநாட்டார்


கள்ளரில் நாட்டரசர்

கள்ளர்  புதுக்கோட்டை ரகுநாதராய தொண்டமானார்

ஊர்:  குடுமியான்மலை குகை கோயிலின் முன்மண்டபத்தில் கோவில் கல்வெட்டு.
ஆண்டு :  17 ஆம் நூற்றாண்டு
அரசு :  தொண்டைமான்



கள்ளரசியான

ஊர்:  தஞ்சாவூர் திருச்சோற்றுத்துறை கல்வெட்டு 
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு  (916)
அரசு :  முதலாம்  பராந்தக சோழத்தேவர்

புவன கங்கராயன்

காங்கேயர்


ஶ்ரீ கள்வர் கள்வன் என பெரும்பிடுகு முத்தரையர் தன்னை குறித்துள்ள கல்வெட்டுள்ள கிள்ளுக்கோட்டையில்  
ஶ்ரீ வன துர்கை அம்மன் ஆலயத்தில் தொடரும் 
கள்ளரில் மழவராயர்களின் அறப்பணிகள் :-




கள்ளரில் கச்சிராயர் , காவிரியார், அடக்காபச்சியார், வல்லடியார்

கள்ளரில் கதவாடியார்




கள்ளரில் சாளுவர், முனையதிரியர், தென்கொண்டார்


கள்ளரில் தொண்டைமான்


கள்ளரில் சவுளியார்

 கள்ளரில் பல்லவராயர்


கள்ளரில் பணங்கொண்டார்

கள்ளரில் பாண்டியர் 
கள்ளரில் பாண்டியர் , அஞ்சாதேவர், வாண்டையார்

கள்ளரில்  சேதுராயர், களத்தில்வென்றார், நாட்டார்
கள்ளரில்  முட்டியார்

கள்ளரில்  மழவராயர்
கள்ளரில்  பீலிராயர்






கள்ளரில் 
காசிநாத பாண்டியர்



கள்ளரில் சேண்டபிரியர்

கள்ளரில்தேவர்

கள்ளரில் வீசாதேவர் , சோழங்கதேவர் , கண்டியர் , பல்லவராயர்



திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் கோயில் தல வரலாறு நூலில் கள்ளர் பட்டங்கள் . 1967 ஆம் ஆண்டு.

பங்கு உத்திர திருவிழாக்குழுவினர்  

கள்ளரில் நாட்டார், சோழகர், மங்களார், சேதிராயர், நாட்டார், சென்னான்டார், அங்கராயர், சோழங்கத் தேவர், கட்டவெட்டியார்,  நாட்டரையர்






கள்ளரில் வாச்சார், நாட்டார், ராஜாளியார், வெட்டியார்  



கள்ளரில் பனங்கொண்டார், பழங்கொண்டார், 
புதுக்கோட்டை


கள்ளரில் மழவராயர்

கள்ளரில்  பஞ்சு தேவர்


கள்ளரில் வாண்டையார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்