தஞ்சையின் அரண் கள்ளர் மரபினர்
பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து 1659 ல் தஞ்சையை காத்து நின்றவர்கள். தஞ்சை நீர்வளம், உறுதியான பெரும்சேனையால் பாதுகாக்கப்படுகிறது.
நூல் : சரஸ்வதி மகால் ஒரு கண்ணோட்டம்
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
பல்லவராயர்கள் பல்லவராய சுதந்திர போராட்ட வீரர்கள் பல்லவராயர் கள்ளர் சாதி ( தமிழக அரசு) தமிழக வரலாறு [பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுக...