ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கள்ளர் குலத்தினரின் மக்கள் தொகை

முக்குலோத்தோரில் கள்ளர் குல மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் 

1) தஞ்சாவூர்

2) மதுரை 



3) புதுக்கோட்டை 


4) திருநெல்வேலி 



5) இராமநாதபுரம்

முக்குலத்தோர் மக்கள் தொகை பொதுவாக



இந்திய நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அப்போதைய பிரிட்டிஸ் கவர்னர் ஜென்ரல் ஆப் இந்தியா ரிப்பன் பிரபுவால் கிபி1881ல் வெளியிடப்பட்டது.





முதன் முதலாக இந்தியாவில் எத்தனை பழங்குடிகள்,சாதிகள் மற்றும் அவர்களின் உட்பிரிவுகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த தொகுதியின் முதல் பகுதியின் முதல் பாகத்தில் கள்ளர்,மறவர்,அகம்படியர்களை பற்றிய தகவல்

கள்ளர். : 3,97,873
மறவர் : 2,56,304
அகம்படியர்: 3,02,338

மொத்தம் : 9,56,515

அப்போதைய இந்திய மக்கள் தொகை : 25,38,91,121

அதில் சதவீத அடிப்படையில்

கள்ளர். : 1.567%
மறவர். :1.009%
அகம்படியர் : 1.190%

மொத்தம் : 3.766%


1891 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மறவர் அதிகபடியாக கூடியும், அகம்படியர்கள் அதிகப்படியாக குறைந்தும் ஆவரேஜாக உள்ளனர். அதேபோல் கள்ளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்து அந்த கணக்கு அப்படியே அகம்படியர்களுக்கு கூடுகிறது.

நன்றி
Census of British India 1881



நன்றி 

உயர் திரு. சியம் குமார் சம்பட்டியார் 
உயர் திரு. சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்