கள்ளர் வம்சத்தின் வரலாறு (முக்குலத்தோர்-தேவர்) History Of Kallar Dynasty (Mukkulathor-Thevar)

"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்

▼

வெள்ளி, 24 ஜனவரி, 2025

வரலாற்று பக்கங்கள் - II




  • வளரி வரலாறு 👈Click above
  • திருமங்கையாழ்வார் வரலாறு👈Click above
  • அம்பலகாரர் / அம்பலம் வரலாறு👈Click above
  • வாண்டையார் வரலாறு👈Click above
  • பல்லவராயர் வரலாறு👈Click above
  • மழவராயர் வரலாறு👈Click above
  • தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு👈Click above
  • கல்லணை, கல்லணை வரலாறு👈Click above
  • தேவர் வரலாறு👈Click above
  • அறந்தாங்கி தொண்டைமான்👈Click above
  • காடவராயர் வரலாறு👈Click above
  • சோழர்கள் சாதி👈Click above

காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் மரபின் சரித்திர நாயகர்கள் 
Click Down👇







நேரம் ஜனவரி 24, 2025
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
கள்ளர் குல வரலாறு
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.