பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ‘மதுக்கூர்’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "கோபாலர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். 1954ல் இருந்து 1957 வரை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 முதல் 1967 வரை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மதுக்கூர் அரையர் இரா. கிருஷ்ணசாமி கோபாலர். ராமநாதபும் மன்னர் சேதுபதியின் நெருங்கிய உறவினர்
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste
ஆங்கிலேயர்கள், கள்ளர்களை சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2024
(25)
- ► செப்டம்பர் (2)
-
▼
2023
(170)
-
▼
ஜனவரி
(12)
- கந்தர்வக்கோட்டை பாளையம் | கந்தர்வக்கோட்டை ஜமீன்
- பாப்பாநாடு பாளையம் | பாப்பாநாடு ஜமீன் விஜயதேவர்
- பாலையவனம் ஜமீன் | பாலையவனம் பாளையம்
- சிங்கவனம் ஜமீன் | சிங்கவனம் பாளையம்
- கல்லாக்கோட்டை பாளையம் | கல்லாக்கோட்டை ஜமீன்
- சேந்தன்குடி ஜமீன் (அ) சேந்தங்குடி ஜமீன் / நகரம் ஜ...
- நாயக்கர்பாளையம் (அய்யம்பேட்டை) சாவடி நாயக்கர்
- நெடுவாசல் நாட்டினை ஆட்சி செய்த "பன்றிகொண்டார்" கள்
- சில்லத்தூர் அரையர்கள் பணிபூண்டார் மரபினர்
- புனவாசல் மழவராய பண்டாரத்தார்
- மதுக்கூர் நாட்டினை ஆட்சி செய்த "கோபாலர்" கள்
- மாளுசுத்தியார் ஆகத்து புரட்சி
-
▼
ஜனவரி
(12)
-
►
2020
(156)
- ► செப்டம்பர் (2)
-
►
2019
(175)
- ► செப்டம்பர் (29)
-
►
2018
(148)
- ► செப்டம்பர் (7)

