"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
ஞாயிறு, 4 மார்ச், 2007
தியாகி. நா.சு.வீரைய்யா வாண்டையார்
அ. கிருஷ்ணசாமி வாண்டையார்
அய்யாவு வாண்டையார்
130 ஆண்டுகள் பழமையான தர்ம சத்திரம் கரம்பயத்தில் உள்ளது. இது கரம்பயம் கத்தரிக்கொல்லை சாவடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. அய்யாவு வாண்டையார் அறக்கட்டளையின் சொத்தாக இது இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இருக்கிறது. ஐந்து தலைமுறைகளாக அய்யாவு வாண்டையார் குடும்பத்தார் இதை நிர்வகிக்கிறார்கள். அய்யாவு வாண்டையார் என்பவர் கரம்பயத்தில் ஆதியில் வாழ்ந்த ஒரு பெரு நிலக்கிழார் ஆவார். பல ஆலயங்களுக்கு அறப்பணி செய்யும் இந்த அறக்கட்டளை பழனி ஸ்ரீ முருகப்பெருமான் ஆலய மேம்பாட்டிற்கும் பல தலைமுறைகளாக உதவி வருகிறது. தற்போதும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் இந்த வாண்டையார் வம்சாவழியினருக்கு முதல் மரியாதை தரப்படுகிறது.
சிவலிங்கம் வாண்டையார்
பூர்வீகம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கரும்பிரான் கோட்டை .
மலேசியா, உலக தேக்வாண்டோ போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதித்தவர் சிவலிங்கம் வாண்டையார்
மலேசியா விளையாட்டுத்துறையில் சத்தமில்லாமல் உலக ரீதியில் சாதனை படைத்துள்ள ஒருசிலர் இன்னமும் நம்மிடையே இலைமறைகாயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன அவ்வகையில் சிவலிங்கம் வாண்டையார் உலக அளவில் 3 தங்கப்பதக்கம் வென்று சாதித்தவர்.
அனைத்துலக தேக்வோண்டா கூட்டமைப்பு (ITF) கிராண்ட்மாஸ்டரான தேக்வோண்டோ கிராண்ட்மாஸ்டரும் முன்னாள் தேசிய விளையாட்டு நிறுவனத்தின் (என்எஸ்ஐ) உளவியலாளருமான வி.சிவலிங்கம்   அவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் கோவிட் -19 தொற்றின் காரணமாக 59 வயதில் பலியானார்.
அவர் மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பு செல்களைத் தடுக்கும் ஒரு முற்போக்கான நரம்பு மண்டல நோயான amyotrophic lateral sclerosis (ALS) நோயால் அவதிப்பட்டார்.
மலேசிய தேக்வோண்டோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவரை மறக்க முடியாததால் இந்த செய்தியை நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே நமது தேசத்திற்கு பெரும் இழப்பாகும்” என்று மலேசியாவின் ஐடிஎஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் ITF தேக்வோண்டாவை ஊக்குவிப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.
சிவலிங்கம் இலகுரக பிரிவில் மூன்று உலக தேக்வோண்டோ சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றவர். அவர் 1990 (Montreal), 1992 (Pyongyang) மற்றும் 1994 (Kuala Terengganu) ஆகியவற்றில் வென்றார். கிள்ளான் பள்ளத்தாக்கில் டேக்வாண்டோ மற்றும் யோகா மையங்களை அமைப்பதற்கு அவர் பொறுப்பாக இருந்தார் மற்றும் என்எஸ்ஐ ஒரு உளவியலாளராக பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் நயோகாவையும் அறிமுகப்படுத்தினார்.
அய்யா சாமி வாண்டையார்
சனி, 3 மார்ச், 2007
வரலாற்று பக்கங்கள் - I
கள்ளர் மரபினர் Kallar History வரலாற்றை அறிய கீழே உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇 ✍ ️ வளரி ...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
 - தொண்டைமான் மன்னர்கள் (20)
 - தொண்டைமான் (14)
 - பல்லவராயர் (10)
 - மழவராயர் (8)
 - சோழர் (3)
 - கள்ளர் (1)
 - பல்லவர்கள் (1)
 
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
 - Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
 
வலைப்பதிவு காப்பகம்
- 
        ► 
      
2024
(26)
- ► செப்டம்பர் (2)
 
 
- 
        ► 
      
2020
(155)
- ► செப்டம்பர் (2)
 
 
- 
        ► 
      
2019
(175)
- ► செப்டம்பர் (29)
 
 
- 
        ► 
      
2018
(149)
- ► செப்டம்பர் (7)
 
 
- 
        ▼ 
      
2007
(20)
- 
        ▼ 
      
மார்ச்
(13)
- தியாகி. நா.சு.வீரைய்யா வாண்டையார்
 - அ. கிருஷ்ணசாமி வாண்டையார்
 - அய்யாவு வாண்டையார்
 - சிவலிங்கம் வாண்டையார்
 - நாராயண வாண்டையார்
 - நொச்சியம் ஆதிமூல வாண்டையார்
 - அய்யா சாமி வாண்டையார்
 - ஆரோக்கியசாமி வாண்டையார்
 - தென்னாப்பிரிக்கா நிறவெறி எதிர்ப்பு ஆர்வலர் ரிஜீ வ...
 - வாண்டையார் கோவில் என்று அழைக்கப்பட்ட மலேசியா இராஜம...
 - கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டைய...
 - தமிழரின் 169 நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன...
 - டி. என். அனந்தநாயகி வாண்டையார்
 
 
 - 
        ▼ 
      
மார்ச்
(13)
 
































































