பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ‘மதுக்கூர்’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "கோபாலர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். 1954ல் இருந்து 1957 வரை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 முதல் 1967 வரை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மதுக்கூர் அரையர் இரா. கிருஷ்ணசாமி கோபாலர். ராமநாதபும் மன்னர் சேதுபதியின் நெருங்கிய உறவினர்