வியாழன், 7 ஜூலை, 2022

கீர்த்தனைப் பாமாலை




சங்க காலத்தில் ஆதிமந்தியார், பாரிமகளிர், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு ஆகிய அரச மகளிர் அனைவரும் பெண் புலவர்களே. அந்த வரிசையில்,  புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த ஜானகி ராஜாயி சாஹேப் என்ற அரச மகளிர்  மாரியம்மன் பேரில், கீர்த்தனைப் பாமாலை பாடியவர்

இவர் இயற்றிய  கீர்த்தனைப் பாமாலை எனும் இந்நூல் புதுக்கோட்டை நாரதா மலையில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மீது பாடப்பட்ட சிந்து, பல்லவி, அநுபல்லவி, கும்மி வடிவில் பாடப்பட்ட பாமாலையின் தொகுப்பாகும். இந்நூல் திரிசிரபுரம் டீ சில்வா அச்சுயகதிரசாலையில் 1920 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் பல்லவராய சுதந்திர போராட்ட வீரர்கள்  பல்லவராயர் கள்ளர் சாதி  ( தமிழக அரசு) தமிழக வரலாறு [பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுக...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்