ஞாயிறு, 29 ஜனவரி, 2023

புனவாசல் மழவராய பண்டாரத்தார்

புனவாசல் ஜமீன்

தஞ்சாவூர், புனவாசல் பகுதியின் பாளையகாரர்கள் கள்ளர் மரபினை சேர்ந்த " மழவராய பண்டாரத்தார் " பட்டம் உடையவர்கள். நாயக்கர்கள், தஞ்சை புனவாசல் பகுதியின்  சிற்றரசுகளாக இருந்த மழவராய பண்டாரத்தார்களை பாளையகாரர்கள் மாற்றினார். இவர்கள் தஞ்சையில் இருந்த பாளையகாரர்களில் சிறிய பரப்பளவுடைய பகுதியினை மட்டுமே ஆட்சி செய்தார்கள். இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கிராமங்கள் கீழக்காடு, புனல்வாசல், வடக்கிகாடு, மேலக்காடு, ராமகிருஸ்ணாபுரம், வாடியக்காடு.

இவர்களுக்கு 1879 ஆண்டில் மதராஸ் அரசின் கணக்கின்படி 2527 ஏக்கர் நிலம் இருந்தது.  இவர்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த பகுதி இறைப்பகுதி  350 ரூ 15 அனா 7 பைசா ஆகும். அன்றைய கலப்பகுதியில் ஜமீன்தாராக இருந்தவர் ராஜஸ்ரீ அப்புசாமி மழவராய பண்டாரத்தார் ஆவார். 

புனல்வாசல் ஜமீன்களின் குடும்பத்தை சேர்ந்த காலிங்கராயர்கள்  இறைப்பணி செய்வதாக அறியப்படுகிறது.

Jamin.Mr. M.Ponnusamy Kalingarayar. Now his son Jamin. Mr.Pon.Ramakrishnan Kalingarayar . He was built Sri Meiyanga Vinayagar Temple with Sir Muthumariambal, Sri Durgaiambal, Sri Anjaneyar, Sri Murugaperumal, Sri Dhatsanamoorthy temples. He was done many temple in punalvasal every street one temple. He built Big entrance for Lord Ganesh.