வியாழன், 22 நவம்பர், 2018

வெள்ளையர் ஆட்சியில் திருட்டு முதலிய குற்றம் புரிந்த சாதிகள்


புதுக்கோட்டை சமஸ்தானம்

* புதுக்கோட்டை யில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சாதிகள்,கள்ளர், மறவர், வலையர், காலாடி, குறவர், பள்ளர்

* தொண்டைமான்கள் ஆட்சி காலத்தில் குற்றப்பரம்பரை சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட சாதிகள், வலையன், காலாடி, குறவன்!!
( Pudukkottai manual vol 1 1910)


தஞ்சாவூர்

* தஞ்சை ஜமீன்தாரியில் அதிக குற்றங்களுக்கு காரணமானவர்கள் கள்ளர் படையாட்சி மற்றும் குறவர் ஆவர்
* வலையர் மற்றும் பள்ளர்கள் கள்ளர்களின் கைக்கூலிகளாக செயல்பட்டனர்.
*ஆநிரை கவருதல் அதிகமாக கள்ளர்களால் செயல்பட்டது.
* திருச்சிராப்பள்ளி போரின்போது ஆங்கிலேயரின் குதிரைகளை கள்ளர் சகோதரர்கள் கொள்ளை அடித்தனர்.
* பள்ளி இனத்தார் ஆளில்லா வீடுகளில் திருடுவதில் வல்லவர்கள்


திருச்சிராப்பள்ளி

*திருச்சிராப்பள்ளியில் கள்ளர் மற்றும் குறவர் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
* அம்பலக்காரர்கள்( வலையர்கள்) குளித்தலை, முசிறி, கரூர் போன்ற பகுதிகளில் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
*திருச்சிராப்பள்ளி மற்றும் குளித்தலையில் உள்ள பள்ளர்கள், அதிக குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
* பெரம்பூர் மற்றும் உடையார்பாளையம் பகுதிகளில் வாழ்ந்த பறையர்கள் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டனர்.
*ஊராளி மற்றும் வேட்டுவரும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

* உடையார்பாளையத்திலுள்ள பள்ளிகளும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
(Trichinopoly gazetter 1890)


மூவேந்தர்கள் ஆட்சியில் உள்ள குறிப்புகள்