திங்கள், 9 மார்ச், 2020

ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 7 மாடுகளை அடக்கிய எஸ். அருண் மாளுசுத்தியார்




தஞ்சை மாவட்டம் மனோஜிப்பட்டி ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 7 மாடு பிடித்த துளசி மகாநாடு துவாக்குடியின் எஸ். அருண் மாளுசுத்தியார், சிறந்த கபடி வீரரும் ஆவார்.





கபடியில் வெற்றி 🏆




ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் துளசி மகாநாடு துவாக்குடியின் ஐயா பார்த்திபன் மாளுசுத்தியார்



பா. தங்கமணி மாளுசுத்தியார்



துவாக்குடி ஐயா. சுப்பிரமணியன் மாளுசுத்தியார் வீட்டு ஜல்லிக்கட்டு மாடு