ஞாயிறு, 15 மார்ச், 2020

திருமதி குணவதி நல்லிப்பிரியர்




சென்னை ஆன்மீகப் பேரவை சார்பில் மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா மண்டப அரங்கில் பிப்ரவரி 15, 2014 (சனிக்கிழமை) அன்று திருமங்கை ஆழ்வார் பற்றிய ஆன்மீக சிறப்பு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. கவிஞர் ஆனந்த அவர்கள் தொகுத்து வெளியுட்டுள்ள 'திருமங்கை ஆழ்வார்' பற்றிய ஆன்மீகப் புத்தகம் வெளியிடப்பட்டது! ஆன்மீக உள்ளத்தோடு மக்கள் பணி செய்யும் நற்சிந்தனையாளர் திருமதி  குணவதி நல்லிப்பிரியருக்கு ஆன்மீகப் பெருந்தகை எனும் சிறப்பு பட்டத்தை அளித்து 'சென்னை ஆன்மீகப் பேரவை' கவுரவித்தது.