ஞாயிறு, 15 மார்ச், 2020

நெட்டையர் / நெட்டையார் மரபினர்



வரலாற்றில் நரைமுடி நெட்டையர் என்ற சிறைமுடி நெட்டையர் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது அகநானூறு 339 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
அகராதி நெட்டை என்பதற்கு ஒரு படை வகை என்று விளக்கம் தருகிறது. 


இன்றும் நெட்டையர் மரபினர் ணோழ பாண்டிய மன்னர்களின் எல்லையான புதுக்கோட்டை மாவட்டத்தில் வாராப்பூர் கள்ளர் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


வாராப்பூர் நாட்டு நெட்டையர் இல்ல காதணி விழா அழைப்பிதழ் தான் இது