ஞாயிறு, 10 மார்ச், 2019

தொண்டைமான் அரசவையில் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள்



புதுக்கோட்டை  தொண்டைமான் மன்னர்களின் ஆதரவின் கீழ் உருவான தமிழ் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கும்மி, அம்மானைப் பாடல்கள் பலவாகும் அவற்றுள் ஒரு சில

v சிவத்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ்
v சிவத்தெழுந்த பல்லவராயன் உரை
v ராய தொண்டைமான் அனுக்கிரக மாலை
v ராய தொண்டைமான் இரட்டை மணிமாலை

v பஞ்சரத்தினம் என்று அழைக்கப்பட்ட

ஏழைபங்காளி , 
கருணைக்கடைகண், 
பிறவியில்லாத அருள் , 
மனத்துயர் தீர்த்தருள், 
தருணமிதம்மா,  


இந்த ஐந்து பாடல்களும், திருகோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் (1730 -1769) பாடியதாகும் (மேலும் பல கீர்த்தனைகளை பாடியுள்ளார்).

v அம்புநாட்டு வளந்தான்
v வெங்கண்ண சேர்வை வளந்தான்
v விராலிமலைக் குறவஞ்சி
v விரலியின் காதல்
v திருமலைராயன் கப்பல்
v ஆண்டப்பவேளான் குறவஞ்சி
v உடையப்பவேளான் குறவஞ்சி
v திருமலை ராயன் கலித்துறை
v நல்லப் பெரியாள் கலியுகக் குழுவல் நாடகம்
v நாவலங்க நல்லக்குட்டி குழுவல் நாடகம்
v திருக்களம்பூர் முத்து வைரவன் சேர்வை கும்மி
v கபிலை நாடகம்




v ஆவூர் குழுவல் நாடகம்
v இயன்மொழி வாழ்த்து
v பிரகதாம்பாள் கும்மி
v வாராப்பூர் வளர்ந்தான்
v மழவராயனேந்தல்
v அபிஷேக மாலை ( இது ஒரு முஸ்லீம் புலவர் எழுதியது )
v குமரேசசதகம் (குமர மாலை முருகன் புகழ் பாடும் பாடல் )
v ஆவுடையார் கோவில்புராணம் 
v மிழலை சதகம்
v கானநாட்டுச் சதகம் 
v கேரளா நாட்டை ஆண்ட மன்னர் சுவாதி திருநாள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் பல பாடல்களை பாடியுள்ளார் இப்பாடல் இன்றும் திருக்கோகர்ணம்  கோவிலில் பாடப்படுகின்றன . தொண்டைமான் மன்னரும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பெயரில் பல பாடல்களை இயற்றி தமது புலமையை வெளிக்காட்டி இருக்கிறார்






புதுகை தொண்டைமான் வளர்த்த செந்தமிழே.........

(புதுக்கோட்டை நாரதர்மலை மாரியம்மன் பிள்ளைத்தமிழ்)