வெள்ளி, 30 மார்ச், 2018

பாகனேரி சுப. உடையப்பன் அம்பலம்



பாகனேரி வாளுக்கு வேலி அம்பலம் வழி வந்த பெரும் வள்ளல், சுதந்திர போராட்ட தியாகிகள் பாகனேரி எஸ்.ஓ.எஸ்.பி. பில்லப்பா அம்பலம் மற்றும் எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம் பேரன், சிவகங்கையை மாவட்ட தலைநகராக உருவாக காரணமாக இருந்த உ. சுப்பிரமணியன் அம்பலம் அவர்களின் மகன் சுப.உடையப்பன் அம்பலம் ஆவார்.


1996ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுப.உடையப்பன் 1998 வரை எம்பியாக இருந்தார்.