ஞாயிறு, 4 மார்ச், 2007

அய்யா சாமி வாண்டையார்


தஞ்சாவூர் நகரசபை சேர்மன் ஆக இருந்தவர் அய்யா சாமி வாண்டையார். பழைய பேருந்து நிலையத்தில் S . அய்யாசாமி வாண்டையார் பெயரில் வளைவு  (ஆர்ச்) உள்ளது.  இவர் காலத்தில் தஞ்சை கோட்டை தெற்கு அகழி தூர்க்கப்பட்டு புது (இப்போது பழைய) பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. 

இவர் நினைவாக அய்யா சாமி வாண்டையார் முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் என பெயர் சூட்டப்பட்டு முன் பகுதியில் இவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டது. சிலை வைத்தவர் அப்போது முனிசிபல் சேர்மனாக இருந்த திரு. பரிசுத்த நாடார் அவர்கள். சிலை திறப்பாளர் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்கள்.











அகழியைத் தூர்த்து கட்டபட்ட அய்யாசாமி வாண்டையார் பழைய பேருந்து நிலையம்