திங்கள், 6 ஏப்ரல், 2020

பள்ளர்களுக்கு நிலமும் நீரும் அளித்து உதவிய தொண்டைமான்



நில தானம் :-

கிபி 18 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் குளத்தூர் வட்டத்தில் கிடைத்த மடைத்தூண் கல்வெட்டு பின்வரும் செய்தியை தருகிறது:-

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீமது வரதராச தொண்டைமானார் என்பவரின் மகன் மணியக்காரர் என குறிக்கப்பட்டுள்ளார்.  இந்த மணியக்காரர் தனது காணியை அப்பகுதியில் குமிழத்திறப்பாராக இருந்த ஆண்டி மகன் மெய்க்குடும்பனுக்கு என்பவருக்கு தானமாக அளித்துள்ளார்.

புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள் :- 75


ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்